யாழ்ப்பாணம் அளவெட்டியைப்
பிறப்பிடமாகவும் மற்றும் United Kingdom லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கருனேஸ்வரி
சேனாதிராஜா அவர்கள் 30-11-2022 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான
திரு- செல்லத்துரை, திருமதி- செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற சேனாதிராஜா
அவர்களின் பாசமிகு மனைவியும்,
சர்வேஸ்வரன், சசிகலா, சசிதரன்,
சசிரேக்கா ஆகியோரின் பாசமிகு தாயும்,
காலஞ்சென்ற செல்வராஜா,
செல்லத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
விக்கி, ரகு, கஜந்தினி,
உதயந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரெவிந்தனா, பிறயா, லக்ஷன்,
ரேவிக்கா, சதுர்ஷன், கனுஷன், சர்னிக்கா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை
பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.