வவுனியா புளியங்குளம் சன்னாசி பரந்தனைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கைலேஸ்வரி கணேசமூர்த்தி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்தாண்டு போனது
நீங்கள் எங்களை விட்டு போய் - நம்ப
முடியவில்லை!காயவில்லை
விழிகளில் ஈரம்
ஐந்தாண்டு ஓடினாலும் எம்
துயரம் தீரவில்லை
ஆறுதில்லை எங்கள் மனம்
உங்கள் பெருமையும் புகழும்
ஒவ்வொரு காற்றலையிலும்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது
நீண்டு செல்லும் நாட்களிலே
நிழல் வடிவில் தெரிகின்றீர்கள்
ஆண்டுகள் பல சென்றாலும் - அகலாது
உங்களின் நினைவுகள் எம்மை விட்டு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!