யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி வள்ளியம்மை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பிரதமை திதி : 03-01-2022
ஆண்டொன்று ஆனதம்மா ஆயினும்
உன் நினைவுகள் மாறவில்லை அம்மா
ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
அம்மா உன் நினைவினிலே
வாழ்ந்திடுவோம் நாங்கள்
என்றும் உங்கள் நினைவில் வாழும்
பிள்ளைகள், மருமக்கள், பெறாமக்கள், சகோதரி,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்