திருநெல்வேலியை பிறப்பிடமாகவும், வீமன்காமம் மாவிட்டபுரத்தை வதிவிடமாகவும், இந்தியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் நல்லநாதன் அவர்கள் 27-12-2021 திங்கள்கிழமை அன்று இன்று காலமானார்.
அன்னார், காலம்சென்ற மீனாட்சியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
நகுலேஸ்வரன், பானுமதி, திலகவதி, இந்துமதி, காலம் சென்ற புவனேந்திரன், இராஜேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயரட்ணம், நாகேந்திரரூபன், வசந்தராணி, யோகரட்ணம், மேனகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.