யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Argenteuil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு மனோரஞ்சிதன் 07-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், பெரியத் தோட்டம் வீரகத்தி, கண்ணகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
பாலகுமார், ஜனனி, அஷாந், அபிராமி, ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவமோகன்(நோர்வே), ஜெசிந்தா(இலங்கை), சிவகுமார்(லண்டன்), சுகிர்தா(லண்டன்), சுவர்ணா(பிரான்ஸ்), சிவரூபன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானாம்பிகை, நடராஜா, பாலாம்பிகை, விக்னேஸ்ரன்(Bobigny) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.