யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சந்திரசேகரம் அவர்கள் 26-02-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீறங்கன்(ஸ்ரீ- பிரான்ஸ்), மாலினி(கனடா), கஜேந்தினி(ஜெயந்தி - இலங்கை), கஜேந்தினி(ஜெயந்தி- இலங்கை), காலஞ்சென்ற லவகுமார், சசிகுமார்(சசி) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
காலஞ்சென்றவர்களான கணேஸ்வரன், தவேஸ்வரி, வேதநாயகம், சீவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2020 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.