யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை திருஞானசம்பந்தமூர்த்தி அவர்கள் 05-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை(தாமு- புலோலி தெற்கு) செல்லம்மாபிள்ளை(நவிண்டில்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லப்பன் கந்தையா அருந்ததி கந்தையா(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பரட்ணம்(பபா) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. சங்கரி சுதர்சினி, நிர்மலன் கேதிஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மாலிகா, லக்சுமி, ஹேமணி அமயா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான கதிர்காமமூர்த்தி, தனபாக்கியம், கனகம்மா, சர்வலோகேஸ்வரி, சிவகுருநாதன் மற்றும் விஜயலக்சுமி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனிந்தினி, மகேந்திரா(கனடா), காலஞ்சென்ற கமலினி, தமிழின்பம், திருமாவளவன், நம்பிஆரூரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.