இலண்டன் New Malden யை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சோவியா இராசரத்தினம் அவர்கள் 09.09.2021 வியாழக்கிழமை அன்று காலமானர்.
அன்னார் காலம்சென்றவர்களான கனகரத்தினம் பரமேஸ்வரி, கந்தசாமி மகேஸ்வரி ஆகியோரின் அன்புபேத்தியும்,
இராசரத்தினம் சிவகுமாரி அவர்களின் பாசமிகு புதல்வியும்
திவ்யா, நிதுஷன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
யோகரத்தினம், அரசரத்தினம், தேவரத்தினம், விஜயரத்தினம், செல்வமலர், மோகனேஸ்வரி, நளினி, ராசகுமாரி, ஜெயபவானி, விஜயராணி, தர்மபூபதி, காலம் சென்ற சபாரத்தினம் மற்றும் தெய்வசிகாமணி ஆகியோரின் பெறாமகளும்,
நிர்மலாதேவி, பிறேமாவதி, சிவபாலன், காலம்சென்ற நிரஞ்சன், மற்றும் அருந்தவசிவகுமார், நித்தியானந்தகுமார், வானதி ஆகியோரின் மருமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.