எழுதிச்செல்லும் விதியின் கை எழுதிக்கொண்டே செல்கிறது அழுத கண்ணீர் தொட்டதனை அழித்து எழுத வல்லோமோ?
காரைநகர் தங்கோடை, செம்பாட்டினைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சூரசி கந்தையா காராளபிள்ளை அவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை 12/9/2021 கைதடி அரசினர் முதியோர் இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றனர்.
உறவினர் - குடும்பத்தினர்
Mobile : +94212211418
Sri Lanka