யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். சுப்பிரமணியம் அன்னலட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவு தினமும் நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம்
துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல்
ஆகியவை
மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம்
தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள்
சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும்
இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின்
சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின்
ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்.