எழுதிச்செல்லும் விதியின் கை எழுதிக்கொண்டே செல்கிறது அழுத கண்ணீர் தொட்டதனை அழித்து எழுத வல்லோமோ?
Sydney, Australia ஐ வசிப்பிடமாகக் கொண்டிருந்த அமரர்.குணரத்தினம் கார்த்திகேசு அவர்களின் 31ம் நாள் நினைவு தினம் ஆகும்.
களங்கமற்ற உங்கள் பாசம்
உயிரை உறைய வைத்தது உங்கள் பிரிவு!
இந்த மண்ணில் உங்களை போல் யாரைக்
இனி நாம் காண்போம்?
இன்றும், என்றும் எமது மனம்
உங்களை தேடிக்கொண்டேதான் இருக்கும்!
உங்களை நினைக்கும் போதெல்லாம்
உங்கள் நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றது!
உம்மிடத்தை நிரப்பிடவே
அண்டம் எல்லாம் தேடிவிட்டோம்
உமக்கிணையாய் யாருமில்லை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
Retired Asst Director of Agriculture, North- East Province, National Consultant UN / FAO- Sri Lanka