திருகோணமலை இராஜவரோதயம் வீதியை பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hessisch Oldendorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சகுந்தலாதேவி ரகுபதீஸ்வரன் அவர்கள் 18-08-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இரத்தினசிங்கம் முத்துப்பிள்ளை ஆகியோரின் அன்புப் புதல்வியாரும்,
சின்னத்துரை புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகளும்.
ரகுபதீஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரகாஸ், பார்த்திபன், ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுதா, மெலானி, ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெய், மீலா, பிரியா, அஞ்சலி, ஆகியோரின் அன்புப் பாட்டியாரும்,
சந்திரகாந்தா, சிறீதரன், சூரியகாந்தா, சாவித்திரி, சாந்தகுமாரி, சுசீலாதேவி, சரோஜாதேவி சாந்தினி, தயாபரன், சியாமளா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :K.S பாலச்சந்திரன்(பாடகர்) யேர்மனி.