யாழ்ப்பாணம் காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும், மணற்பிட்டி காரைநகர், வவுனியா, இல 100 தோனிக்ல் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா யோகேஸ்வரன்(ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் கரம்பொன் சண்முகநாத மகாவித்யாலயம் ) அவர்கள் 22-8-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.