யாழ். தெல்லிப்பளை பிறப்பிடமாகவும் Temple road, யாழ்ப்பாணம் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் அரியமலர் நவரத்தினம் அவர்களின் நினைவு தினம்.
ஒவ்வொரு கணமும் நினைத்து
நினைத்து அழுகின்றோம்
நீங்காத நினைவாய் நிகரற்ற நிழலாகி
எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி
விட்டு
எங்கே சென்றீர்கள் அம்மா...
அம்மா என்றழைக்க இனி
நீங்கள் இல்லையே அடிமனதில்
வலி துடிக்க உயிரோடு வாழ்கின்றோம்!
உங்கள்
உடல் எம்மோடு இல்லாவிட்டாலும்
உங்கள் உருவமும் உயிரும்
என்றும் எம்மோடுதான் அம்மா...!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
குடும்பத்தினர் மற்றும்
உறவினர்கள்.