யாழ். வரணி பிறப்பிடமாகவும் நோர்வே ( சில வருடங்கள் ) , இலங்கை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் முருகப்பா நடேசன் அவரகளின் முதலாம் ஆண்டு நினைவு தினம்.
அன்பின் உருவான நீங்கள்
பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியவில்லை!
ஆண்டு ஒன்றானாலும்
உங்கள் நினைவுகள்
என்றும் நம்மைவிட்டு போகாது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்!