யாழ், அராலியை பிறப்பிடமாகவும் , UK லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.ஜெகஜோதி வினாயகலிங்கம் அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி.
அன்போடு அரவணைப்பை
அள்ளி கொடுத்த எங்கள் அன்பு தெய்வமே
நீங்கள் மறைந்து இன்று ஆண்டொன்று ஆகியதே...
உம்மிடத்தை நிரப்பிடவே
அண்டம் எல்லாம் தேடிவிட்டோம்
உமக்கிணையாய் யாருமில்லையம்மா
ஒரு வருடம் மறைந்திடினும்
அளவற்ற உம் அன்பிற்காய்
அலைகிறது எங்கள் மனம்
உங்கள் பிரிவால் துயருறும் ,
கணவர்,மகள்கள்,
பேரப்பிள்ளைகள், மற்றும் அனைத்து உறவினர்கள்.