யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, லண்டன் Pinner ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அப்புத்துரை பூரணச்சந்திரன்(இளைப்பாறிய ஆசிரியர்- உரும்பிராய் இந்துக்கல்லூரி, Batticaloa Government College மற்றும் Drieberg College Chavakacheri, Nalanda College Colombo , Galahitiyawa central college Gampaha) - அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவான அப்பாவே
நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியவில்லை அப்பா
அன்பால் எம்மை அரவணைத்து
பண்பாலே எமை வழிநடத்தி
பாசத்துடன் வளர்த்தீர்கள்.
ஆண்டு ஒன்றானாலும்
உங்கள் நினைவுகள்
என்றும் நம்மைவிட்டு போகாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
மற்றும் உற்றார் உறவினர்கள்.