யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வதிவிடமாகவும் கொண்ட தங்கவேல் சிவகுமார் அவர்கள் 09-06-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா தங்கவேல், தவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற துரைராஜா, இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
கிரிசா, தனுஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கிருஷ்ணகுமார், சீதா(மலேசியா), வசந்தி(பிரான்ஸ்), கண்ணன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
குமார்(மலேசியா), செல்வி(பிரான்ஸ்), வாணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யுனில்ராஜ் அவர்களின் தாய் மாமாவும்,வைஷ்ணவி அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
மாலினி- வசந்தன், ரஜனி- நந்தன் ஆகியோரின் பெறாமகனும்,
ஆனந்தி தெய்வேந்திரம், லதா செல்வராஜா, தர்மா, யோகு, ஜெயந்தி, ஆசா, சோபா, சாந்தி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
ராஜி, ராதா, ராயு, ரவி, ராஜ்குமார், அக்ஷாயினி ஆகியோரின் அன்பு மச்சானும்,
ஹரிஹரிணி, ஹரிஹரன், வினோதா, வினித், வினோத் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-6-2021 அன்று நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
இறுதிகிரிகையின் நேரடி ஒளிபரப்பினை காண இங்கே அழுத்தவும்