யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை சிவபிரகாசம் வீதியை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த ஏகாம்பரம் குணரெத்தினம்(இரத்தினம் களஞ்சியம் மாங்குளம்- வர்த்தகர்) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 20-5-2021
உங்களின் பிரிவு எங்கள் வாழ்வில்
அழியாத நினைவலைகள் அப்பா
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா
உங்கள் அன்பு முகமும், உங்களது பாசமும்
ஆண்டுகள் எத்தனைதான் சென்றாலும்
எம்மை விட்டு என்றுமே நீங்காது!
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி...! ஓம் சாந்தி..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரரத்திக்கின்றோம்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மற்றும் உறவினர்கள்.