யாழ். மல்லாகம் நீதிமன்ற வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதி இரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வீட்டு குல விளக்கே அப்பா
எமை விட்டு பிரிந்தது ஏனோ?
அளவில்லா அன்பையும்
மறக்க முடியாத பாசத்தையும்
அள்ளி கொடுத்து விட்டு
எங்கு தான் சென்றீர்கள் அப்பா?
உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
என்நாளும் எம் மனதில்
உங்கள் நினைவலைகள்
உயிர் வாழும் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.