யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா பாலசிங்கம் அவர்கள் 21-04-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நடராசா பண்டாரமெனிக்கா தம்பதிகளின் அன்பு மகனும்,
இளையதம்பி திருப்பதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி(சிந்தியா) அவர்களின் அன்புக் கணவரும்,
சதீஸ், தமிழ்செல்வன்(செல்வன்), எழில்வேந்தன்(ஆதவன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மேகலா, விஜிதா, பிரசாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கமலாதேவி, ரஞ்சினி, குணசிங்கம், ராஜி நேசமலர், மனோரஞ்சிதம், காலஞ்சென்ற புவனேஸ்வரி, ராஜலிங்கம், கமலாம்பிகை, நாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேசன், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, லாலி, காலஞ்சென்ற புலேந்திரன், காலஞ்சென்ற கணேசலிங்கம், யோகராசா, காலஞ்சென்ற தியாகராஜா, மகேந்திரராஜா, சோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுசீலா, மங்கையர்க்கரசி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், இராமச்சந்திரன், ஜெகன், விமலன், அகிலன், பிரசன்னா, மோகன், லோஜி, வினித், நேசன், மகிந்தன், சுரேஷ், உதயன், காண்டி, அமுதா, அண்டன் மைதிலி, வினோதினி, தவராணி, குமாரி, இரவீந்திரன், மயூரன், ரெஜி, பவி, வவா, நேசராணி, சசி, பவிந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
ராஜன், மயூரா, கவிதா, ரோகிணி, வாணி, கிரி, கிருபா, கிரிசாந்தி, கிரிஷாந்தி(விமலன்) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
சித்தப்பாவும், லீலாரத்தினம், மலர், சிறிஸ்கந்தராஜா, பத்மராணி, சிறிதரன், மிதிலைப்பொண் ஆகியோரின் அன்பு சம்மந்தியும்,
தனியா, யாழ், லயா, அஞ்சலி, இசையா, கார்த்தி, முல்லை, ரிதன், டில்ஷன், துஷாந்த், பவித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.