கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், சோலை பல்லவராயன்கட்டு, ஆலங்கேணி, பிரான்ஸ் Mulhouse ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்ட தர்மலிங்கம் முருகேசு அவர்கள் 10-04-2021 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோதிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
நளாயினிதேவி, பேரின்பசிவம், நிஷாந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வராசா, தயா, சாந்தரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமுதலிங்கம், சாந்தி, காலஞ்சென்றவர்களான வசந்தி, சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செந்துரி, ஜெயானி, நிதுசன், தசானா, ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.