யாழ். நல்லூர் வடக்கு கலைமகள் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜெயராஜன் ஜெயரூபா அவர்கள் 08-04-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கவாசகர்(பொலிஸ்), கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயராஜன் (யாழ் போதனா வைத்தியசாலை தாதி) அவர்களின் மனைவியும்,
அர்ச்சுணன்(யாழ் இந்து கல்லூரி bio strem (A/2020)), சங்கீதன்(யாழ் இந்து கல்லூரி Bio strem (A/L 2021)), அபர்ணா(யாழ் வேம்படி மகளிர் கல்லூரி (O/L (2020)) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயமோகன்(சுவிஸ்), ஜெயந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.