யாழ். திக்கம் அருணர்வளவைப் பிறப்பிடமாகவும், கம்பர்மலை ராணிபவனை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 04-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருந்தவராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மிலன்(Quantity Surveyor- Qatar), கிரிசாந்தி(QA Engineer- Canada), தனசாந்தி(Management Assistant- University of Jaffna) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
சந்துரு(IT Consultant- Canada), செந்தூர்(Senior Engineer- National Water supply & Drainage Board, Northern Province) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயிலியதனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.