யாழ் மாவிட்டபுரம் வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, உரும்பிராய் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரதேவராயர் சிவகடாட்சம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களுள் வாழும் இதய தெய்வமே
அன்பு காட்டி என்றும் ஆதரவாய் இருந்தவரே
உங்கள் அரவணைப்பில் நாம்
இருப்போம் என்றிருந்தோம்
ஆனால் அகிலத்தில் இல்லை இனி எமக்கு அப்பாவின்
அரவணைப்பு என்றானதே !!!
நெஞ்சின் நினைவுகளால் புலம்பித் தவிக்கின்றோம்
அப்பா எமை தவிக்க விட்டு எங்கு சென்றீர்கள்?
ஆண்டொன்று ஆனாலும்
ஆறாது உன்நினைவலைகள்
மனதோடு உறவாடும்
மாறாத நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்திடடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்
ஓம் சாந்தி!! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!