எழுதிச்செல்லும் விதியின் கை எழுதிக்கொண்டே செல்கிறது அழுத கண்ணீர் தொட்டதனை அழித்து எழுத வல்லோமோ?

மரண அறிவித்தல்

திரு. சின்னப்பு செல்வரத்தினம்

திரு. சின்னப்பு செல்வரத்தினம்

Born 06/03/1938 - Death 18/02/2020 மிருசுவில் (Birth Place) மீசாலை கிழக்கு (Lived Place)