யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், பளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லோகநாதன் சிலோமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள அம்மா!!!..
அன்பும் பண்பும் அறிவும் நிறைந்தவரே!
எத்தனை உறவுகள் எமக்கிருந்தாலும்
அத்தனையும் உமைப்போல் ஆகுமா!
நீர் அணைந்து ஆண்டொண்று
ஆனாலும் உங்கள் ஒளிமுகத்தை முன்றிருத்தி
என்றும் உங்கள் நினைவுடனே
வாழ்கின்றோம் அம்மா!!!...
நீங்கள் எமக்கு வழிகாட்டியாய்
எங்கள் இதயத்திலேயே என்றும்
வாழ்கின்றீர்கள் அம்மா!!!...
உங்கள் ஆத்மா சாந்தியடைந்து
இறைவனடி சேர எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
தினமும் உங்கள் பாதம் பணிகின்றோம்...
உங்கள் பிரிவால் துயருறும்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.