வயாவிளானைப் பிறப்பிடமாகவும் குப்பிழான் தெற்கு வீரமனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நீலாம்பிகை ஐயாத்துரை அவர்கள் 30.03.2026 திங்கட்கிழமை முற்பகல் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இளையதம்பி - முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நல்லதம்பி - தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
கமலாம்பிகை, அமிர்தாம்பிகை, நகுலாம்பிகை, கதிர்காமத்தம்பி, பாலாம்பிகை, நேசாம்பிகை, கமலநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சரோஜினிதேவி (மலர்), பிரேமாவதி (பேபி), சுலோசனாதேவி, ராஜேஸ்வரி, திருமலர், கருணாநிதி, சிவகருணை ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவலிங்கம் (சிவம்), நடராஜா (சந்திரன்), தெய்வேந்திரன், ராசு, செல்வம், தயாளினி, கேமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவரஞ்சனி, காலஞ்சென்ற சிவரூபன், லம்போதரன், ஞானகிருஷ்ணன் (ஞானன்), சிவப்பிரியா, சேரமான், நிரோசன், நிலக்சன், விதுசன், தவசீலன், சத்தியசீலன், கயசீலன், காலஞ்சென்ற சைந்தன், ஆரணி, ஆரூரன், அபீசன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30.03.2026 இல் இருந்து 02.04.2026 காலை வரை அன்னாரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.
02.04.2026 வியாழக்கிழமை காலை 8 மணிக்கு குப்பிழானில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து பூதவுடல் குப்பிழான் தெற்கு காடகடம்பை மயானத்திற்கு தகனக் கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்,
குடும்பத்தினர்.