எழுதிச்செல்லும் விதியின் கை எழுதிக்கொண்டே செல்கிறது அழுத கண்ணீர் தொட்டதனை அழித்து எழுத வல்லோமோ?

மரண அறிவித்தல்

கலாநிதி வாரித்தம்பி பொன்னம்பலம் சுந்தர்ராஜன்

கலாநிதி வாரித்தம்பி பொன்னம்பலம் சுந்தர்ராஜன்

Born 08/06/1948 - Death 02/08/2020 புங்குடுதீவு 9ம் வட்டாரம் (Birth Place) யாழ்ப்பாணம் (Lived Place)