யாழ். அல்வாய் கிழக்கு பெரியார்பகுதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலகிருஸ்ணன் பரஞ்சோதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு கொண்ட மனமாய்
பாசம் கொண்ட குணமாய்
தூய்மையான உள்ளமாக
வாழ்ந்து வந்த எம் தாயே!!
எங்கள் எல்லாரையும்
வாழவைத்த அன்புத் தெய்வமே
கண்ணின் மணிபோல எம்மை
காத்து கல்வி வளம் பெருக வைத்து
மெழுகுபோல உம்மை உருக்கி
எமக்கு ஒளி தந்தீரே...
இல்லறக் கடமையெல்லாம் இனிதே
முடித்தீரென்று தன்னடியில் அமைதி
கொள்ள இறைவன் அழைத்தானோ?
ஒரு கணமும் நாம் உமை
மறந்ததில்லை ஓராயிரம்
ஆண்டுகள் வந்தாலும்...
உங்கள் நினைவு
எம்மைவிட்டு நீங்காதம்மா....
புன்னகை சிந்தும் உங்கள்
முகத்தைக் காண நித்தம் நித்தம்
ஏங்கித் தவிக்கிறோம் தாயே!!
உங்கள் வார்த்தைகள்
எம்மை வாழவைக்கும்
உங்கள் நினைவுகள் எம்மை வாழ்த்திடும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உம் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்
Tamil Tribute மூலமாக இவ் நினைவஞ்சலியை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.