யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேந்திரா சிவபாக்கியம்(Retired Govt.Teacher ex J/Saravanananthbavan Vidiyalam, Kopay) அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிர் தந்த எம் அன்னையே!
அன்பெனும் சொல்லின்
அளவுகோல் நீ அம்மா!
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது
ஆனாலும் அது உண்மை இல்லை
என்று நினைத்தபின் எம்மனம் கலங்குகிறது!
ஆண்டு ஐந்து கரைந்தோடிய போதும்
உம் நினைவு எம்மைவிட்டு அகலவில்லை
காலத்தால் எமை விட்டு நீர்பிரிந்தாலும்
உம் நினைவு எமை விட்டுப் பிரியவில்லை
நாம் இங்கே தவித்து நிற்க
எமை விட்டுப் போன தெங்கேயோ?
நாம் நெடுந்தூரம் விட்டு விட்டோம்
எங்கள் இதயமதில் உம் பாச தீபம்
இறுதி வரை ஒளி வீசிக் கொண்டே இருக்கும்...
ஆண்டுகள் ஐந்து கழிந்தும் ஒட்டுயிராய்
நீங்கள் அளித்த அன்பும் அரவணைப்பும்
என்றும் நீங்காது அழியாது
உங்கள் பிரிவால் துயறுரும்
குடும்பத்தினர்.