யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் யதுஷன் அவர்கள் 01-07-2020 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமானந்தம் சிவயோகம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான பஞ்சாசரம் தனலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
தெய்வேந்திரம்(சிவம்) கெளரி தம்பதிகளின் அன்பு அகரமுதலி(கடைசி)புதல்வரும்,
அனுஜன், அர்ச்சுன், தட்சயன், தட்சொரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உத்தமி, மரியம், லாவண்யா, அஷ்வினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
லிகிர்தன், உத்தமன், ஆர்ஷி, கரிகாலன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கோணேஸ்வரி(பேபி), கணேஸ்வரி(குஞ்சு), கிருஷ்ணாதேவி(பபா), தியாகேஸ்வரி(தியாகு) ஆகியோரின் அன்பு மருமகனும்,
தனஞ்சயன் அவர்களின் பாசமிகு பெறாமகனும்,
ஜெயலட்சுமி ,கெங்கா , யசோதரா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
கணேசன், காலஞ்சென்ற சகிதரன், மோகன்(பெற்று) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவர்.
அன்னாரின் பூதவுடல் 04-07-2020 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரை வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.