யாழ். உடுப்பிட்டி கிழானையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட இரகுநாதன் பரமேஸ்வரி அவர்கள் 27-06-2020 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம்(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்), மீனாட்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம் மீனாட்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இரகுநாதன்(முன்னாள் கணக்காளர்- Mackwoods) அவர்களின் அன்பு மனைவியும்,
நிரஞ்சனன்(லண்டன்), ஜனார்தனன்(அவுஸ்திரேலியா), மயூரதன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,தேவராணி, நிருபா, ரேவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பொன்னம்பலம், காலஞ்சென்ற ஈஸ்வரி, தாமோதரம்பிள்ளை, இராமகிருஷ்ணன், மீனாம்பாள், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், தசரதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தனபாக்கியவதி, காலஞ்சென்றவர்களான குணபாக்கியவதி, புஷ்பவநாதன், பாலசுப்ரமணியம் மற்றும் சிவராஜராஜேஸ்வரி, சிவகுமாரன்(நிற்சிங்கம்), சுலோசனா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வாசுகி அஜந்தன், ரேணுகா வசிகரன், காலஞ்சென்ற அனுரதி சசிதரன், ரதிக்கா அரவிந்தன், சசிகரன் ஆகியோரின் அன்பு அத்தையும்,காலஞ்சென்ற பாலகுமார், சகுந்தலா, சந்திரா பத்தலோமஸ், நளாயினி ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
ராகுல், கிஷான், அபினேஷ், அஸ்வினா, மகிஷா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 28-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து மு.ப 10.30 மணிக்கு இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12.30 மணிக்கு கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.