யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், குச்சம் ஒழுங்கையை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தாதேவி ராம்குமார் அவர்கள் 12-06-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமா முகப்பெருமாள், தெய்வநாயகி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற அருளம்பலம், கண்ணகைப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
ராம்குமார்(பாலா) அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,
இரத்தினவேல், ஜெயமணிதேவி, தவராசா, வனிதாதேவி, ரவிக்குமார், ரவிச்சந்திரன், கோமதி, காலஞ்சென்ற சிவா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கலைவாணி, லோகேஸ்வரி, சத்தியகுமார், ஜெயரூபவதனி, சுஜிதா ஆகியோரின் அருமைத் தாயாரும்,
கருணானந்தன், பாலச்சந்திரன், சசிகலா, ஜதீஸ், நிஷாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மேனகா, ராதிகா, செந்தூரன், ஹரணி, ராகன், ஆரூஷன், கிருஷ்ணா, லேகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-06-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் கல்கிசை மகிந்த ஈமச்சடங்கு மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 03:00 மணியளவில் இந்து சமய ஆசார முறைப்படி இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் தெஹிவளை கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.