கொழும்பைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட வேணுகோபால்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் 23-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்வக்கல்யாணி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகுமாரன், முரளி, ரவீந்திரன், மகேந்திரன், ஸ்ரீதரன், சசிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-06-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கெரவலப்பிடிய பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.