எழுதிச்செல்லும் விதியின் கை எழுதிக்கொண்டே செல்கிறது அழுத கண்ணீர் தொட்டதனை அழித்து எழுத வல்லோமோ?

மரண அறிவித்தல்

திருமதி முருகநாதபிள்ளை சுசீலாதேவி (காசியம்மா)

திருமதி முருகநாதபிள்ளை சுசீலாதேவி (காசியம்மா)

Born 18/11/1947 - Death 10/06/2023 யாழ். ஊர்காவற்றுறை பருத்தியடைப்பு (Birth Place) பிரான்ஸ் L'Île-Saint-Denis (Lived Place)