யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானமூர்த்தி இராமுப்பிள்ளை அவர்கள் 29-05-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா இராமுப்பிள்ளை(ஓய்வுபெற்ற காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலை ஊழியர்) தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் புஸ்பரானி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலைமகள் அவர்களின் அன்புக் கணவரும்,
சந்தியா, காலஞ்சென்ற நிலாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பவிசன் அவர்களின் அன்பு மாமனாரும்,லதாதேவி, உஷாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குகதாசன், குகதீபன், பத்மாவதி, நந்தா(இலங்கை), மலைமகள்(கனடா), மணிவாசகன்(லண்டன்), மோகனதாசன்(லண்டன்) காலஞ்சென்றவர்களான வாசுகி, முரளிதரன், இராசலிங்கம், பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரம்யா, கஜா, ஐஸ்வர்யா, ஜான்சி(லண்டன்), சயந்தவி, லயந்தன்(இலங்கை), காலஞ்சென்ற சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுபோ(இலங்கை) அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,அக்சிகா, அர்ச்சனா, கம்சன்(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
இரத்தினசிங்கம்(வவுனியா), கணேசன்(யாழ்ப்பாணம்), தேவி(திருகோணமலை) ஆகியோரின் பாசமிகு ஒன்றுவிட்ட சகோதரரும்,
பிரவீனா, பிரின்சன்(இலங்கை), ஷெயிலன்(லண்டன்), ஏலாராணி(லண்டன்), றியன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.