லண்டன் Ealing ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரிஷான் உதயகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : திரியோதசி ஆனி 20 (19-06-2020)
எம் கண்ணின் மணியே ரிஷான்
எம்மை விட்டு எங்கு சென்றாய்?
உன்முகம் பாராமல் உன்குரல் கேளாமல் - எம்
உள்ளம் உறையுதடா
நாம் பெற்ற செல்வமே எங்கள் இல்லத்தின் ஒளிவிளக்கே
உன் காலடி சுவடுகளைத் தேடுகின்றோம், தேம்பி அழுகின்றோம்
ஆண்டுகள் இரண்டு ஆனாலும் ஆறாதடா எம் துயரம்
அழுகின்ற மனம் இன்னும் ஆறவில்லை
தூக்கமில்லா இரவுகளை எங்களுக்குத் தந்துவிட்டு
துயில் கொள்ள சென்றதேனோ?
நீ இல்லா இவ்வுலகில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கின்றது
உன் வரவை எதிர் பார்த்து
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கும்
உன் பிரிவால் துயருறும்
அம்மா, அப்பா , தம்பிகள் குகன், கார்த்திக்
அப்பம்மா, அம்அப்பா, அம்மம்மா, சித்தா, சித்தி, மாமா, மாமி, மச்சான்மார் மற்றும் தங்கைகள்.
In Our Memories
Your smile, your face, not in Our sight
Your precious memories We hold tight
A picture of you We carry in Our heart
We close Our eyes to see it
when the world gets dark
A memory of you We carry in Our soul
We wrap it close around me
Our life at the moment
Is empty and dark
The light that once shone
Has gone out in my heart