யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா
Oxford ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவசோதி சிவசுப்ரமணியம் அவர்கள் 22-04-2023 சனிக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- நாகலிங்கம், திருமதி- முத்தம்மா
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற சிவசுப்ரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சுதர்ஷன், சுகந்தன் மற்றும் சசிதரன், சுகந்தி,
காலஞ்சென்ற ஜனார்தனன் மற்றும் சுகனியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குலத்திரு, விமலினி, விஜயசக்தி, உதயகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற நமசிவாயம் மற்றும் நவமணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அருண், அபிராமி, ஸாயிமா, லாவண்யா, மயூரா, ஸ்டெபனி, ஸாமுவெல், அம்பரிஷன்,
ஹரிஹரன், விதூஷன், சாரங்கன், சஞ்ஜயன், யதூஷன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
சமீரா, சமந்தா, டேவிட், அனபெல் ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.