Sri Lanka காலியைப் பிறப்பிடமாகவும் மற்றும் Chennai இந்தியா,
Slough பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு ஜீவரத்ணம் தனரத்னம்
அவர்கள் 15-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் திரு- தனரட்னம், காலஞ்சென்ற திருமதி- பேச்சியம்மாள் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- சோமசுந்தரம், திருமதி- சுப்புலெஷ்மி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
உமா மஹேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காயத்ரி, லாவண்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயசந்திரன், குணசுந்தரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவக்குமார், செளந்தரதாஸ், விக்னேஷ் கண்ணா, சிவராஜ், சிவசெல்வா,
சிவா, அபிராமி, செலானி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.