யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் Malaysia, வெள்ளவத்தை Sri
Lanka, Buckinghamshire பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி திலகவதி வீரசிங்கம் அவர்கள் 24-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- சரவணமுத்து, திருமதி-
நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- வீரசிங்கம் குமாரசாமி, திருமதி-
ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற மகாதேவா வீரசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுலோச்சனா, தக்ஷினி, சுபாஷினி, பிருந்தா ஆகியோரின் பாசமிகு
தாயும்,
கிளாரன்ஸ் ரவிச்சந்திரன், சுப்ரமணியம் ஈஸ்வர ரமணன், சிவகுரு
பாலகுமார், இணோக்க மாரசிங்க ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற சொர்ணலிங்கம், கோமளாம்பிகை, மரகதவல்லி,
முத்துலிங்கம், புனிதவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜொனதன், ஷலோமி, நீஷா, கனிஷ்கா, கஜன், ஐஸ்வரியா, அக்செல்,
டனிகா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.