யாழ்ப்பாணம் வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா
லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு ராஜமுரளி பாலச்சந்திரன் அவர்கள் 15-03-2023 புதன்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- செ. பாலச்சந்திரன், திருமதி-
சத்தியலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- தங்கராஜா, திருமதி- தேவிகா தம்பதிகளின் பாசமிகு
மருமகனும்,
கிறிஸ்டின் தர்ஷினி அவர்களின் பாசமிகு கணவரும்,
அன்ஷிகா, யஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெராட் நெவின்ஸ், ரமணன் ஆகியோரின் பாசமிகு சகலனும்,
ஸ்ரீசர்வேந்திரன், தயாளன், காலஞ்சென்ற சுரேஷ், மேகலா,
ஆனந்தி, நிரோஷினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றோகினி, சுபாசினி, நளாயினி, பாலமுரளி ஆகியோரின் பாசமிகு
சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.