யாழ்ப்பாணம் புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பு
Sri Lanka, ஜேர்மனி ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு பழனியப்பா இராசையா அவர்கள்
18-03-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- இராசையா, திருமதி- இராசம்மா
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- கனகசபை, திருமதி- செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு
மருமகனும்,
காலஞ்சென்ற வரதலக்ஷ்மி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுமதி, சுரேஷ், கணேஷ், வதனி, ரமேஷ் ஆகியோரின் பாசமிகு
தந்தையும்,
செல்வநாயகம், அகிலா, மதுரா, சுதர்சன், யசோதா ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற லீலாவதி, பத்மாவதி, தவமணி, கருணாவதி, இந்திராவதி
ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற பத்மநாதன், பொன்னுதுரை, காலஞ்சென்றவர்களான
தனபாலசிங்கம், மாணிக்கம் மற்றும் பாலசிங்கம், காலஞ்சென்றவர்களான சபாநாயகம், செல்வநாயகம்,
இராமச்சந்திரன் மற்றும் புவனேஷ்வரி, புஷ்பவதி, வரதராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கனகமணி, லீலாவதி, புஷ்பராணி, அருட்செல்வம், நடராசா, பத்மினி
ஆகியோரின் பாசமிகு சகலனும்,
கோபிகா, கோகுலன், கௌசிகா, வட்சன், ரிஷி, ராம், ஷக்தி,
சங்கவி, லக்ஷிகா, பிரவிர், வருண், சேயோன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
ரியான் அவர்களின் பாசமிகு கொள்ளுத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.