யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா
பிரித்தானியா London London ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி பவுசியாவானி ஞானசேகரம் அவர்கள்
17-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- உதயகிரி, திருமதி- அற்புதமலர்
தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- நாகமுத்து, திருமதி- இலட்சுமி தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
ஞானசேகரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
வினுயா, மதிஸ், கினீஷா ஆகியோரின் பாசமிகு தாயும்,
கார்த்திகா, காயத்திரி, குமணன், செந்தூரன், ஜாஞ்சினி ஆகியோரின்
பாசமிகு சகோதரியும்,
மஞ்சு, தனுசன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அமிஷா, அபித்தா, அமியா ஆகியோரின் அன்பு அத்தையும்,
தஸ்வின் அவர்களின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அம்மையாரின் இறுதிக் கிரியை குறித்த விவரம் பின்னர் அறியத்
தரப்படும்.