யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும் லண்டன்
Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி பரிமளம் சோமசுந்தரம் அவர்கள் 12-03-2023 ஞாயிற்றுக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு-M.M சின்னத்தம்பி, திருமதி-இராசம்மா
தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-இராமசாமிப்பிள்ளை, திருமதி-தங்கச்சியம்மா
தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுகல்ஜன், குகல்ஜன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
கார்த்திகா, தர்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம், கணேசரத்தினம், கனகம்மா,
துரைராசா, அருளம்மா, செல்வரத்தினம் மற்றும் மங்கையற்கரசி, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு
சகோதரியும்,
யதுஷியாம், சோபன், அனோஷ், பவீனா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.