கிளிநொச்சி இணுவிலைப்
பிறப்பிடமாகவும் மற்றும் தையிட்டி Sri Lanka, லண்டன் United Kingdom ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திரு துரைராஜா கணபதிப்பிள்ளை அவர்கள் 01-03-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- கணபதிப்பிள்ளை, திருமதி-செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற கமலோசனி அவர்களின்
பாசமிகு கணவரும்,
கீதாங்கலி, ஸ்ரீ ரங்கன்,
காலஞ்சென்ற ஆனந்தி மற்றும் பாரதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ஜேசுதாசன்
மற்றும் நிக்கோலா, சயந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரதேஷ், சுதேஷ், தனுஜன்,
அஷ்வினி, அங்குஜன், மியூரன் மற்றும் பிரியா, அஹராபி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
மயிலா அவர்களின் பாசமிகு
கொள்ளுத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக் கிரியை
குறித்த விவரம் பின்னர் அறியத் தரப்படும்.