மலேசியா Kuala Lumpur ஐ பிறப்பிடமாகவும் மற்றும் நெல்லியடி Sri
Lanka, கொழும்பு Sri Lanka, Mississauga கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட
திருமதி பத்மாசனி சாரங்கபாணி அவர்கள் 01-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- வடிவேலு, திருமதி- தெய்வாணை தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- செல்லப்பா, திருமதி- அன்னப்பிள்ளை தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லப்பா சாரங்கபாணி அவர்களின் பாசமிகு மனைவியும்,
குகதாசன், காலஞ்சென்ற தாரிணி சுதாகர், ரமணி பாக்கியராஜா, குகபாலன்,
குகநேசன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
துஷியந்தி, சுதாகர், பாக்கியராஜா, தாரணி, சிவாஜினி ஆகியோரின் பாசமிகு
மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, சிவனேஸ்வரி, சிவனேசன், கணேசன், உமாதேவி,
அம்பிகாதேவி, ராமச்சந்திரன் மற்றும் ரதிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பிரண்யா, மாதுளன், உத்தமி, கீர்த்தனா, மயூரா, விஷால், ஜெயனி, சாய்
ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.