யாழ்ப்பாணம் வடலியடைப்பைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பு Sri Lanka, லண்டன் United Kingdom ஐ வதிவிடமாகவும்
கொண்ட திருமதி தவமணி அம்பிகைபாகன் அவர்கள் 14-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான
திரு- காசிப்பிள்ளை, திருமதி- அமிர்தம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
முத்து, திருமதி- பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற அம்பிகைபாகன்
அவர்களின் பாசமிகு மனைவியும்,
பகலவன், லோகினி மற்றும்
காலஞ்சென்ற அநபாயன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
இராஜேஸ்வரன், லலிதா, மாலா
கிருஷ்ணராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அருந்தவம்,
இரட்ணசிங்கம் மற்றும் சிவநாயகம், இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மகேஸ்வரி பாலசிங்கம் அவர்களின்
பாசமிகு மைத்துனியும்,
Dr. பிரியங்கன், கிருஷ்ணவி,
ராகுலன், சரங்கினி, பரவசன், சாகித்தினி, தஷானி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.