யாழ்ப்பாணம் நெடுங்கேணியைப்
பிறப்பிடமாகவும் மற்றும் புங்குடுதீவு 8ம் வட்டாரம் Sri Lanka, வவுனியா Sri Lanka,
பாரிஸ் France ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு நிரஞ்சன் பேரின்பநாதன் அவர்கள்
23-01-2023 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் திரு- பேரின்பநாதன்,
திருமதி- ஸ்ரீரஞ்சனா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
அபிலா அவர்களின் பாசமிகு
கணவரும்,
நியாசின், நிர்சன், நில்சன்
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுலோஜினி ஆகியோரின் பாசமிகு
மைத்துனரும்,
சுதன், அகிலேஷ் ஆகியோரின்
பாசமிகு சகோதரரும்,
துவாரகன், கண்ணன் ஐயா,
தயா ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.