யாழ்ப்பாணம் மாசியப்பிட்டியைப்
பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி
பவளராஜா அவர்கள் 18-01-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு-
கதிரன், திருமதி- சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- நடராசா,
திருமதி- அன்னபூரனம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
பவளராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
நிசான், நிவேதா, நிக்சன்,
நிலக்சன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
ரோகினி, நாசர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தேவராசா, காலஞ்சென்ற பீதாம்பரம்,
அம்பிகாதேவி, பராசக்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
குமாரவேலு, தேவராசா பூமணி,
வேலாயுதம் ரஞ்சினி, ரஞ்சன் சீமா, லோகேஸ்வரன் ரதி, விஐயராஐன் ரஞ்சனா, சரஸ்வதி ஆகியோரின்
பாசமிகு மைத்துனியும்,
செறோன், வர்சிகா, நிர்சேக்,
கவிசன், கதிர், ஆயா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.